256
ராஜபாளையம் பால் கூட்டுறவு சங்க நிதி ஒரு கோடியே 17 லட்சம் ரூபாயை கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த செலவு செய்ததாக கணக்கு எழுதிய சங்க முன்னாள் மேலாளர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். சங்க...

203
உலக மகளிர் தினத்தையொட்டி, திருப்பூர் குமரன் கல்லூரி மற்றும் தன்னார்வ அமைப்பினர் இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடைப்பயண பேரணியை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகர காவல் துணை ஆணைய...

577
போக்குவரத்து விதிகளை மீறுவோரை படம் பிடித்து எக்ஸ் தளத்தில் ரோடு ராஜா என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிடுமாறு போக்குவரத்து போலீசார் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். போக்குவரத்துத் துறை சார்பில் விக்ன...

1774
லடாக்கில் திரண்டுள்ள ஆயிரக்கணக்கான ஓவியர்கள், கலைஞர்கள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் சித்திரங்களைத் தீட்டி வருகின்றனர். மிக உயரமான பரப்பில் நடைபெற்ற அற்புதமான அழகான சித்திரக் காட்சிகள...

2557
தமிழ்நாட்டில், போதை பொருட்கள் புழக்கம் ஒழிய வேண்டும் என்றால், காவல்துறையினர் மட்டுமின்றி, அனைவரும் ஒன்றுசேர்ந்து, போதை பொருட்கள் சங்கிலியை உடைக்க வேண்டும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திய...

1181
தமிழகத்தில் ஆகஸ்ட் 11ஆம் தேதி போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப்படுவதையொட்டி பல்வேறு இடங்களில் இன்று விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. கும்பகோணம் காவல்துறை சார்பில் டிஎஸ்பி கீர...

1580
சர்வதேச மகளிர் தினவிழாவை ஒட்டி, புதுச்சேரி கடற்கரையில் பெண்களின் உடல்நலத்தை பேணும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான மாணவிகள் பங்கேற்று நடைபயிற்சி மேற்கொண்டதோடு, வெள்ளை ...



BIG STORY